6th தமிழ் (இயல் 7, 8, 9)

Welcome to your 6th தமிழ் (இயல் 7, 8, 9)

1. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்?

2. கவி ஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர்?

3. காந்தி அருங்காட்சியகம் எங்கு அமைந்துள்ளது?

4. வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு?

5. இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?

6. "தமிழ்மொழியின் உபநிடதம்" என்று போற்றப்படும் நூல் எது?

7. கலீல் ஜிப்ரான் கவிதைகளைத் "தீர்க்கதரிசி" என்னும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்தவர்?

8. மணிமேகலை கையில் இருந்த அமுத சுரபியில் உணவு இட்ட பெண் ?

9. பெயர்ச் சொல் எத்தனை வகைப்படும்?

10. பொருத்துக:

11. தாராபாரதி இயற்பெயர் என்ன?

12. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்?

13. பூமியின் கிழக்கு வாசலாக திகழ்வது எது?

14. வேலு நாச்சியாரின் காலம்?

15. மலை + எலாம் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்

16. சரியான கூற்றைத் தேர்ந்தெடு?

17. தாராபாரதி எழுதிய நூல்களில் பொருந்தாததைத் தேர்ந்தெடு?

18. பொருத்துக:

19. தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான் தேசம் உடுத்திய நூலாடை - என்றவர்?

20. " பாதம் " என்ற கதை எந்த சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?

21. ஆசிய ஜோதியின் பாட்டுடைத் தலைவர்?

22. கும்பி என்ற சொல்லின் பொருள் என்ன?

23. இடைச்சொல் எதனைச் சார்ந்து வரும்?

24. "உறுதியாக கால்பதித்து உங்கள் குறிக்கோளை நோக்கி நடக்கையில் நீங்கள் நல்லவர்" - என்றவர்?

25. கோமுகி பொய்கை நீரின் மேல் அமுதசுரபிப் பாத்திரம் தோன்றும் நாள் எது?

26. உலகத்தை குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள் உலகம் அழகானது என்றவர்?

27. சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும் என்று கூறியவர்?

28. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி?

29. பொருந்தாததைத் தேர்ந்தெடு: (சொல் வகைகள்)

30. பொருத்துக:

31. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி?

32. "வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை" - என்றவர்?

33. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்?

34. இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?

35. ஆயிரம் பாவங்கள் செய்தவெல்லாம் - ஏழை ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ? என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

36. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி?

37. கீழ்க்கண்டவற்றில் காரணப் பெயரைத் தேர்ந்தெடு?

38. ஆதிரை எந்த ஊரைச் சேர்ந்தவர்?

39. பொருந்தாததைத் தேர்ந்தெடு : கலீல் கிப்ரான்

40. கண்ணி என்பது -------- அடிகளில் பாடப்படும் பாடல்வகை?

41. சோம்பல் என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்?

42. பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்தி கூறுவது?

43. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்?

44. எங்கு சத்திய தருமச்சாலையை வள்ளலார் தொடங்கினார்?

45. பொருத்துக:

46. தாயுமானவர் திருச்சி ஆண்ட விஜயரகுநாத சொக்கலிங்கரிடம் ----------- ஆகப் பணிபுரிந்தவர்?

47. அனைத்து உயிர்களையும் தம் உயிர் போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்கு தொண்டு செய்ய வேண்டும் எனக் கூறியவர் யார்?

48. தேசிய விநாயகனார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

49. "இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது" என்று காந்தியடிகள் யாரைக் குறிப்பிடுகிறார்??

50. தவறானதைத் தேர்ந்தெடு?

51. சிவகங்கை கோட்டையின் கதவுகள் -------- திருநாளன்று திறக்கப்படும்?

52. பொருத்துக:

53. தமக்கென முயலா நோன்றால் - பிறர்கென முயலுநர் உண்மையானே என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்?

54. மக்களுக்கு செய்யும் பணியே இறைவனுக்கு செய்யும் பணி என்று வாழ்ந்தவர்?

55. கொடுப்பது பழத்தின் இயல்பு பெறுவது வேரின் இயல்பு - என்னும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல்?

56. "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" -என்றவர்?

57. நேர்மையான வாழ்வை வாழ்பவர்?

58. காந்தியடிகள் தமிழ்மொழியை கற்க தொடங்கியது எப்போது?

59. "சுதேசி நாவாய்ச் சங்கம்" - என்ற கப்பல் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு?

60. இயல்பு நவிற்சி அணியின் வேறு பெயர்?

61. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை - இத்திருக்குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம்?

62. வேலு நாச்சியார் பெண்கள் படை பிரிவுக்கு தலைமை ஏற்றவர் யார்?

63. ஒரு இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது ------ எனப்படும்?

64. மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துக்களை சுவைபட கூறுவது --------- ஆகும்?

65. அம்மா என்குது வெள்ளைப்பசு - உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி - என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி என்ன?

66. சரியானதைத் தேர்ந்தெடு

67. பொருத்துக:

68. ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது -------- ஆகும்?

69. பொருளின் ----------- குறிக்கும் பெயர் சினைப்பெயர்?

70. இடுகுறிப்பெயரைத் தேர்ந்தெடு?

71. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்து சென்ற தீவு?

72. பொருந்தாததைத் தேர்ந்தெடு: (சொல் வகை)

73. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்?

74. வேலுநாச்சியார் ஆண்கள் படைப் பிரிவுக்கு தலைமை ஏற்றவர் யார்?

75. வேலுநாச்சியாருக்கு ஐயாயிரம் குதிரை படை வீரர்களை அனுப்பி வைத்தவர் யார்?

76. உள்ளத்தில் ---------- இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்?

77. சரியானதைத் தேர்ந்தெடு?

78. கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

79. எஸ். இராமகிருஷ்ணன் எழுதிய நூல்களில் பொருந்தாததைத் தேர்ந்தெடு?

80. கலைக்கூடமாக காட்சி தருவது?

81. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்?

82. குளிர் நீரில் குளித்தால் கூதல் அடிக்குமென்று வெந்நீரில் குளித்தால் மேலே கருக்குமென்று - என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி என்ன?

83. வாழும் உயிரை வாங்கிவிடல் - இந்த மண்ணில் எவருக்கும் எளிதாகும் வீழும் உடலை எழுப்புதலோ - ஒரு வேந்தன் நினைக்கிலும் ஆகாதையா! என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

84. தவறானதைத் தேர்ந்தெடு?

85. ரௌலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு?

86. ரௌலட் சட்டத்தை எதிர்த்துப் போராட்டத்தைப் பற்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்ற இடம்?

87. அன்னை தெரசாவை அடுத்து நோபல் பரிசு பெற்ற இந்தியர்?

88. குற்றால அருவி உள்ள மாவட்டம்?

89. மணிமேகலையின் பெற்றோர்?

90. காந்தியடிகள் புகைவண்டியில் மதுரைக்குச் சென்ற ஆண்டு?

91. மகன் ஹிதேந்திரன் இதயத்தை தானமாக வழங்கியவர்கள்?

92. "தம் உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர் செம்மையா இருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே" என்ற பாடலடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

93. பொருத்துக:

94. வாழ்வில் உயர கடினமாக ----------- வேண்டும்?

95. கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்கு ---------- ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன?

96. பொருத்துக:

97. ஏழைகளுக்கு உதவி செய்வதே ------- ஆகும்?

98. அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி அறத்தின் ஊன்று கோலாக - என்ற பாடலடிகள் இடம்பெற்றுள்ள நூல்?

99. "வாழ்க்கை பின் திரும்பிச் செல்லாது நேற்றுடன் ஒத்துப்போகாது கொடுப்பவரின் பரிசுடன் அவருக்கு சமமாக எழுங்கள் சிறகுகளின் மீது எழுவது போல" என்றவர்?

100. பொருத்துக:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *