7th தமிழ் ( இயல் 4,5,6 )

Welcome to your 7th தமிழ் ( இயல் 4,5,6 )

1. கடற்பயணம் சென்று கரைத் திரும்ப தமிழர் கண்ட தொழில்நுட்பம் எது?

2. "வானம் ஊன்றிய மதலைப் போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி" என்ற பாடலின் ஆசிரியர் யார்?

3. தூண் என்னும் பொருள் தரும் சொல்?

4. அகநானூறு --------- நூல்களுள் ஒன்று?

5. மக்கள் -------- ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்?

6. பொருத்துக :

7. கடற்பயணத்தை "முந்நீர் வழக்கம்" எனக் குறிப்பிடும் நூல் எது?

8. புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது?

9. கப்பலை உரிய திசையில் திருப்புவதற்கு பயன்படும் கருவி?

10. சரியானதைத் தேர்ந்தெடு?

11. பொருத்துக:

12. எல்லாருக்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல்?

13. காலத்தின் அருமை கூறும் திருக்குறள் அதிகாரம்?

14. பெண்களுக்கு நிகராக பாரதிதாசன் கூறுவது?

15. நெடுந்தொகை என்று அழைக்கப்படும் நூல்?

16. "ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான்" என்று பாடியவர்?

17. பெயர்ப் பகுபதம் ---------- வகைப்படும்?

18. நன்னூலின் படி தமிழில் உள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை?

19. காளமேகப் புலவரின் இயற்பெயர்?

20. "புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்" என்று புனையா ஓவியம் பற்றிய செய்திகளைக் கூறும் இலக்கியம் எது?

21. பொருத்துக:

22. பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர் எது?

23. பொருத்துக:

24. பொருந்தாத ஓசை உடைய சொல்?

25. ' வனப்பில்லை' என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?

26. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க?

27. கன்னிமாரா நூலகத்தில் எந்த தளத்தில் மறைமலையடிகள் நூலகம் செயல்பட்டு வருகின்றது?

28. கன்னிமாரா நூலகம் சென்னையில் தொடங்கப்பட்ட ஆண்டு?

29. நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம்?

30. பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எது?

31. பொருத்துக:

32. காளமேகப் புலவர் எழுதிய நூல்களுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு?

33. புனையா ஓவியம் புறம் போந்தன்ன என்று குறிப்பிடும் நூல்?

34. தவறானதைத் தேர்ந்தெடு?

35. மயிலும் மானும் வனத்திற்கு ---------- தருகின்றன?

36. "தமிழ் நாட்டின் மைய நூலகம்" என அழைக்கப்படுவது?

37. திருவள்ளுவர் சிலை - கன்னியாகுமரியில் திறக்கப்பட்ட ஆண்டு?

38. பொருத்துக:

39. கருத்து படங்களை அறிமுகப்படுத்தியவர்?

40. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு?

41. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி?

42. கப்பல் கட்டுவதற்கு பயன்படும் மர ஆணிகள் --------- என அழைக்கப்படும்?

43. தமிழர்கள் சிறிய நீர் நிலைகளை கடக்க பயன்படுத்தியது?

44. எதுகை இடம்பெறாத இணை?

45. பொருத்துக:

46. திருவள்ளுவர் சிலையின் மொத்த எடை?

47. முதனிலை திரிந்த தொழிற்பெயருக்கு எ.கா ?

48. வேயாமாடம் எனப்படுவது?

49. சுந்தரரின் வாழ்க்கை நிகழ்வுகளாக ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும் வகை?

50. கண்ணாடி ஓவியத்தை உருவாக்கும் ஓவியர்கள் மிகுதியாக உள்ள ஊர் எது?

51. பொருத்துக:

52. பட்டினப்பாலை என்னும் நூலை இயற்றியவர்?

53. மக்கள் --------- ஏறி வெளிநாடுகளுக்கு சென்றனர்?

54. பல்பொருள் தரும் ஒருசொல் என்பது?

55. சரியானதைத் தேர்ந்தெடு?

56. பின்வருவனவற்றுள் ' மலை ' யைக் குறிக்கும் சொல்?

57. ஒருவர் தம் குழந்தைகளுக்கு சேர்த்து வைக்க வேண்டிய செல்வம்?

58. ' பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்' என்று பாடியவர்?

59. பள்ளி மறுதிறப்பு என்னும் கதையை எழுதியவர்?

60. 'எழுதினான்' என்பது ?

61. மண் வாசல் என்னும் கவிதை நூலை எழுதியவர் யார்?

62. 'ஏறப் பரியாகுமே' என்னும் தொடரில் 'பரி' என்பதன் பொருள்?

63. 'கோட்டோவியம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது?

64. மிளகாய் வற்றலின் ------------- தும்மலை வரவழைக்கும்?

65. தன் குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புபவரிடம் ----------- இருக்கக் கூடாது?

66. 'செப்பேடு' என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது?

67. 'வண்கீரை' என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?

68. கப்பல் ஓரிடத்தில் நிலையாக இருக்க உதவுவது?

69. அன்னை தான் பெற்ற ----------- சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்?

70. தொல்காப்பியம் கடற்பயணத்தை ----------- வழக்கம் என்று கூறுகிறது?

71. "கோடுஉயர் திணிமணல் அகன்துறை நீகான் மாட ஒள்எரி மருங்குஅறிந்து ஒய்ய" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

72. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி?

73. "ஆழ்கடலின் அடியில்" என்னும் புதினத்தை எழுதியவர் யார்?

74. செம்மொழியாகிய தமிழுக்கு ஒரு பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தோற்றுவிக்கப்பட்ட பல்கலைக்கழகம் எது?

75. திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்யும் வகையில் வள்ளுவர் கோட்டம் என்னும் கலைக்கூடம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

76. மூன்றாம் தமிழ்சங்கம் எங்கு நடைபெற்றது?

77. வெள்ளை ரோஜா என்ற நூலை எழுதியவர் யார்?

78. தவறானதைத் தேர்ந்தெடு?

79. தமிழில் உள்ள ஓரெழுத்து ஒருமொழி களின் எண்ணிக்கை 42 எனக் கூறும் நூல் எது?

80. பொருத்துக:

81. பாரதிதாசன் எழுதிய நூல்களில் பொருந்தாததைத் தேர்ந்தெடு?

82. சரியானதைத் தேர்ந்தெடு?

83. கடலில் துறை அறியாமல் கலங்குவன?

84. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் ----------- எனக் குறிப்பிடப்படும்?

85. என்று + உரைக்கும் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?

86. பொருத்துக:

87. திருக்குறளில் நகைச்சுவை என்ற நூலை எழுதியவர்?

88. கல்வியில்லாத நாடு ---------- வீடு?

89. சுப்ரபாரதிமணியன் எழுதிய நூல்களுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு?

90. ஓரெழுத்து ஒருமொழிகளுள் தவறானதைத் தேர்ந்தெடு?

91. கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது?

92. மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் ---------- மீது பொறித்துப் பாதுகாத்தனர்?

93. --------- தீமை உண்டாகும்?

94. சரியானதைத் தேர்ந்தெடு?

95. பொருத்துக:

96. கற்றனைத்து + ஊறும் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?

97. நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளுள் ஒருவராக கருதப்படுபவர் ?

98. ஆயக்கலைகள் எத்தனை வகைப்படும்?

99. நாட்காட்டி ஓவியங்களை ---------- என்றும் அழைப்பர்?

100. பொருத்துக:

63. 'கோட்டோவியம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *