7th தமிழ் ( இயல் 1,2,3 )

Welcome to your 7th தமிழ் ( இயல் 1,2,3 )

1. காந்திய கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

2. "அருள் நெறி அறிவைத் தரலாகும் அதுவே தமிழன் குரலாகும்" என்ற பாடலை பாடியவர் யார்?

3. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்?

4. "ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்" என்ற பாடலை இயற்றியவர் யார்?

5. முல்லைக்கு தேர் தந்து மழைமேகத்தை விடப் புகழ் பெற்றவர் யார்?

6. வானில் --------- கூட்டம் திரண்டால் மழை பொழியும் ?

7. தமது திரைப்பட பாடல்கள் மூலம் பகுத்தறிவு கருத்துக்களை பரப்பியவர் யார்?

8. வான் + ஒலி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?

9. புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தரத் துணிந்தவன் யார்?

10. பொருத்துக:

11. கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி?

12. பகைவரை வெற்றி கொண்ட வரைப் பாடும் இலக்கியம்?

13. மொழியின் முதல் நிலை பேசுதல், ---------- ஆகியனவாகும்?

14. ' நெறி ' என்னும் சொல்லின் பொருள்?

15. பொருந்தாததைத் தேர்ந்தெடு?

16. பேச்சு மொழியை ---------- வழக்கு என்றும் கூறுவர்?

17. பொருத்துக:

18. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க?

19. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?

20. ஆய்தத் தொடர் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டு தருக?

21. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி?

22. ஒலியின் வரிவடிவம் --------- ஆகும்?

23. தமிழின் கிளை மொழிகளில் ஒன்று?

24. " பச்சை மயில் நடிக்கும் பன்றி கிழங்கெடுக்கும்" என்ற பாடலின் ஆசிரியர் யார்?

25. 'காடெல்லாம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது?

26. கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர்?

27. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது?

28. ' மனமில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது?

29. ' சுட்ட பழங்கள் ' என்று குறிப்பிடப்படுபவை?

30. ' குழந்தை வரைந்தது பறவைகளை மட்டுமே வானம் தானாக உருவானது ' என்ற பாடலை இயற்றியவர் யார்?

31. சரியானதைத் தேர்ந்தெடு?

32. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்?

33. உலகில் எத்தனை வகையான யானைகள் உள்ளன?

34. மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு எது?

35. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

36. "இந்தியாவின் வனமகன்" என்று அழைக்கப்படுபவர் யார்?

37. பொருத்துக:

38. 'காட்டாறு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

39. பொருத்துக:

40. வாய்மை எனப்படுவது?

41. "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்" என்று கூறியவர்?

42. தீது + உண்டோ என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல்?

43. "சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் யாண்டு உளனோ எனவினவுதி என்மகன்" என்ற பாடலை இயற்றியவர் யார்?

44. 'நேரம் + ஆகி ' என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?

45. வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?

46. எளிய நடையில் தமிழ் நூல்கள் எழுதிடவும் வேண்டும் இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும் வெளியுலகில், சிந்தையில் புதிது புதிதாக எவற்றனுக்கும் பெயர்கள் எல்லாம் கண்டு என்று பாடியவர்?

47. வழக்கு எத்தனை வகைப்படும்?

48. பாண்டிய நாட்டின் துறைமுக நகரம் எது?

49. கப்பலோட்டிய தமிழர் என்று அழைக்கப்படுபவர் யார்?

50. பொருத்துக::

51. ஆசிய யானைகளில் ஆண் - பெண் யானைகளை வேறுபடுத்துவது?

52. "கொப்புகள் விலக்கி கொத்துக் கொத்தாய் கருவேலங்காய் பறித்துப் போடும் மேய்ப்பனை ஒருநாளும் சிராய்ப்பதில்லை கருவமுட்கள்" என்றவர்?

53. "ஊரின் வடகோடியில் அந்த மரம் ஐந்து வயதில் பார்த்த போதும் இப்படியேதானிருந்தது ஐம்பதைத் தாண்டி இன்றும் அப்படியேதான் என்ற பாடலின் ஆசிரியர்?

54. உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?

55. சுரதா இயற்றிய நூல்களில் பொருந்தாததைத் தேர்ந்தெடு?

56. வாழை, கன்றை -----?

57. மகரக்குறுக்கம் இடம் பெறாத சொல்?

58. 'வேட்கை' என்னும் சொல்லில் ஐகாரக்குறுக்கம் பெரும் மாத்திரை அளவு?

59. தவறானதைத் தேர்ந்தெடு?

60. அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்ற கவிதை தொகுப்பை எழுதியவர்?

61. ஒன்றல்ல இரண்டல்ல என்ற பாடலை எழுதியவர்?

62. தேவர் பேசத் தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது என்று புகழ்ந்துரைத்தவர்?

63. முத்துராமலிங்க தேவர் நடத்திய இதழின் பெயர்?

64. ஜாதவ் பதேங்குக்கு மரம் வளர்க்கும் எண்ணம் ஏற்பட்ட ஆண்டு?

65. முத்துராமலிங்க தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம்?

66. 'காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு' - என்று அழைக்கப்படும் விலங்கு?

67. இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் நூல்?

68. சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படுபவர் யார்?

69. "எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்" என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?

70. "பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்து கருதப்படும் மொழியாகும். இவையே அன்றி வேறு வகை மொழி நிலைகளும் உண்டு. எண்ணப்படுவது, நினைக்கப் படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்" என்றவர் யார்?

71. "நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடீ! - கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி என்ற பாடலை பாடியவர் யார்?

72. கிர் சரணாலயம் எம்மாநிலத்தில் அமைந்துள்ளது?

73. தவறானததைத் தேர்ந்தெடு?

74. ஜாதவுக்கு "இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருது" வழங்கிய ஆண்டு?

75. ஔகாரக் குறுக்கம் சொல்லின் எந்தெந்த இடங்களில் வரும்?

76. "முதற்பாவலர்" என அழைக்கப்படுபவர் யார்?

77. 'யாண்டு' என்னும் சொல்லின் பொருள்?

78. பொருத்துக:

79. ஊர்வலத்தின் முன்னால் --------- அசைந்து வந்தது?

80. முத்துராமலிங்க தேவரின் அரசியல் குரு?

81. வங்க சிங்கம் என்று போற்றப்பட்டவர் யார்?

82. தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்?

83. திருக்குறளில் உள்ள மொத்த அதிகாரங்களின் எண்ணிக்கை?

84. "செந்நாப்போதார்" என அழைக்கப்படுபவர் யார்?

85. "முப்பால்" என்று அழைக்கப்படும் நூல் எது?

86. தவறானதைத் தேர்ந்தெடு?

87. முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கு எந்த ஆண்டு இந்திய அரசு தபால் தலையை வெளியிட்டது?

88. வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலைத் தொகுத்தவர்?

89. --------- தற்போது உரைநடை வழக்கில் இல்லை, இலக்கியங்களில் மட்டுமே உள்ளன

90. வீரமிக்க பேச்சு விடுதலைப் போருக்கு உதவும் என்று முத்துராமலிங்க தேவரை பாராட்டியவர்?

91. முத்துராமலிங்கத்தேவரின் சிறப்பு பெயர்களுள் பொருந்தாதைத் தேர்ந்தெடு?

92. பொருத்துக:

93. தமிழ் நூல்களில் "திரு" இன்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் எது?

94. 'பூட்டுங்கதவுகள்' என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?

95. தன் + நெஞ்சு என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?

96. ஜாதவுக்கு "மதிப்புறு முனைவர் பட்டம்" வழங்கிய பல்கலைக்கழகம் எது?

97. முத்துராமலிங்கதேவர் இயற்கை எய்திய ஆண்டு?

98. தேசியம் காத்த செம்மல் என்று அழைக்கப்படுபவர் யார்?

99. இராசகோபாலன் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?

100. பொருத்துக:

Leave a Reply