Welcome to your 11th தமிழ் ( இயல் 4,5,6 )
1. யானையின் மூளை அதன் உடல் எடையில் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது ?
2. சரியான கூற்றை தேர்ந்தெடு :
3. மனித மூளை சுமார் ----- வாட் சக்தியை உற்பத்தி செய்கின்றது ?
4. சரியான கூற்றை தேர்ந்தெடு :
5. "உங்கள் உடலின் முக்கிய பணி, உங்கள் மூளையைத் தாங்கி செல்வது" என்று கூறியவர் ?
6. "நாம் பிறக்கும்போதே சில ஆழ்ந்த அமைப்புகளுடன் பிறக்கிறோம்" என்று கூறியவர் ?
7. "மனமும் மூளையும் வேறு" என்றுக் கூறியவர் ?
8. மூளையின் எந்த பகுதி பேச, எழுத, சிந்திக்க கணக்கிட உதவுகிறது ?
9. சுஜாதாவின் இயற்பெயர் ?
10. "கணிப்பொறியின் கதை" என்ற நூலை எழுதியவர் ?
11. சரியான கூற்று தேர்ந்தெடு :
12. "விஞ்ஞானி" என்ற கவியரங்கக் கவிதை யாருடைய தலைமையில் அரங்கேற்றப்பட்டது ?
14. "அன்னம் விடுதூது" என்ற இதழை நடத்தியவர் ?
15. தமிழ்நாட்டில் நடந்த முதல் கவியரங்கத்தின் தலைப்பு ?
16. "அரும்பும் மலரும் அரும்பிணி தீர்வும் ஒருங்குதம் காரணத்து ஆக்கம் உணர்த்தும்" - என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?
18. அறிவியல் உலகில் தாவரங்களுக்கும் உயிர் உண்டு, என்ற உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தியவர் ?
19. சரியான கூற்று தேர்ந்தெடு :
20. நீலகேசி எப்பாவகையால் ஆனது ?
21. சரியான கூற்றை தேர்ந்தெடு :
22. நீலகேசியில் உள்ள பகுதி மற்றும் பாடல்களின் எண்ணிக்கை ?
23. நீலகேசியின் உரை ஆசிரியர் ?
24. பழந்தமிழரின் வாழ்வியல் கருவூலமாக திகழும் நூல் ?
25. "செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ்ஞா யிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்" என்ற புறநானூற்றுப் பாடலை இயற்றியவர் ?
28. உலகில் இரண்டாம் வகை நீரிழிவுக் குறைபாட்டு சர்க்கரை நோயின் தலைமை இடமாக விளங்கும் நாடு ?
29. இந்தியாவில் 2030 க்குள் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை ----- அளவு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது ?
30. "மூன்று மாத குளுக்கோஸ் சராசரி" பரிசோதனையின் பெயர் -----
31. சரியான கூற்றை தேர்ந்தெடு :
32. கணையத்தில் சுரக்கும் ஹார்மோனுக்கு இன்சுலின் என்று பெயரிட்டவர் ?
33. பதினெட்டு மெய்களுள் உடம்படு மெய்களாக வரும் எழுத்துக்கள் ?
35. WHO என்பதன் தமிழ் விரிவாக்கம் ?
36. அறிவியல் தமிழர் என அழைக்கப்படுபவர் ?
37. தமிழில் வந்த முதல் அறிவியல் நூல் ?
38. எந்த பல்கலைக்கழகம் பெ.நா.அப்புசாமி அவர்களுக்கு தமிழ்பேரவைச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கியது ?
39. சரியான கூற்றை தேர்ந்தெடு :
40. கல்வி கற்பதற்காகப் பிரிந்து செல்வதை "ஓதற்பிரிவு" என்று குறிப்பிடும் நூல் ?
41. "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!" என்ற புறநானூற்றுப் பாடலை பாடியவர் ?
42. பொருள் கொடுத்தும் தொண்டு செய்தும் ஆசிரியரிடம் மாணவர்கள் கல்வி கற்றனர் என்பதை விளக்கும் நூல் ?
43. சரியான கூற்றை தேர்ந்தெடு :
44. எழுத்தும் இலக்கியமும் உரிச்சொல்லும் (நிகண்டு) கணக்கும் கற்பிப்போர் ----- எனப்பட்டனர் ?
45. சரியான கூற்றை தேர்ந்தெடு :
46. பட்டிமண்டபம் என்பது சமயக் கருத்துக்கள் விவாதிக்கும் இடமென்று கூறும் நூல் ?
47. தமிழகத்தின் திண்ணைப்பள்ளி முறையை அடிப்படையாக கொண்டு ரெவரெண்ட் பெல் என்பவர் "மெட்ராஸ் காலேஜ்" என்ற பள்ளியை நிறுவிய இடம் ?
48. சரியான கூற்றை தேர்ந்தெடு :
49. "கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லா அவைகளனும் - பாத்துண்ணும்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?
50. தரங்கம்பாடியில் முதன்முதலில் அச்சுக் கூடத்தை ஏற்படுத்தியவர்கள் ?
51. "ஆசிரியரால் சர்வ வல்லமையும் பாதிப்பு ஏற்படுத்த இயலும். அவரால் ஏற்படப்போகும் நல்ல விளைவுகளை அவர்கலேயே மதிப்பிட இயலாது" என்று கூறியவர் ?
52. "இந்திய கல்வி வளர்ச்சியின் மகாசாசனம்" என அழைக்கப்படுவது ?
53. 14 வயது வரை அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி என்று கூறும் அரசியலமைப்பு பிரிவு ?
54. "தாய்மொழியிலே பயின்று யாதும் ஊரென உலகின் உறவாகவே விரும்புகிறேன் நான்" என்ற கவிதையை இயற்றியவர் ?
55. சரியான கூற்றை தேர்ந்தெடு :
56. "பிள்ளைக்கூடம்" என்ற கவிதை தொகுப்பு எந்த நூலில் அமைந்துள்ளது ?
57. "ஒழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுது மறுத்து உண்ணும் சிறுமது கையளே" என்ற நற்றினை பாடலை இயற்றியவர் ?
59. இலக்கணக்குறிப்பு தருக : " பொற்சிலம்பு"
60. சரியான கூற்றை தேர்ந்தெடு :
61. சரியான கூற்றை தேர்ந்தெடு :
62. எழுத்து, சொல் மட்டுமன்றி வாழ்விற்கு தேவையான பொருள் இலக்கணத்தையும் கூறும் நூல் ?
63. நமக்கு கிடைத்துள்ள தமிழ் நூல்களில் காலத்தால் பழமையான இலக்கண நூல் ?
64. சரியான கூற்றை தேர்ந்தெடு :
65. தொல்காப்பியத்தின் முதல் பதிப்பு வெளிவந்த ஆண்டு ?
66. பாரதியார் தமிழாசிரியராக பணியாற்றிய பள்ளி ?
67. பாரதியார் தம் படைப்புகளை வெளியிட்ட இதழ்கள் ?
68. சரியான கூற்றை தேர்ந்தெடு :
69. மனிதர்களுக்கிடையே தான் என்ற உணர்வை ஒழித்தவர் ?
70. சரியான கூற்றை தேர்ந்தெடு :
71. உவமையானது வினை, பயன், வடிவம் உரு என்ற நான்கின் அடிப்படையில் தோன்றும்" என்று கூறியவர் ?
72. உவமையையும், உவமிக்கப்படும் பொருளையும் வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்றே எனக் கூறுவது -----
73. "சுட்டும் விழிச்சுடர்தான் - கண்ணம்மா சூரிய சந்திரரோ?" என்ற கவிதையை இயற்றியவர் ?
75. சரியான கூற்றை தேர்ந்தெடு :
77. யாருடைய நாட்குறிப்பு 18ஆம் நூற்றாண்டின் புதுவை வரலாற்றை அறிந்து கொள்ள உதவுகிறது ?
78. முகலாய பேரரசர் யாருடைய காலத்தில் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்தது ?
79. ஆனந்தரங்கருடைய நாட்குறிப்பு ----- ஆண்டுகால தென்னிந்திய வரலாற்றை வெளிப்படுத்துகிறது ?
80. ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்பு எத்தனை தொகுதிகளாக தமிழில் வெளிவந்தது ?
81. உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை ?
82. இந்தியாவின் பெப்பிசு என்று அழைக்கப்படுபவர் ?
83. "அந்தக் காலத்தில் நடந்த செய்திகளையெல்லாம் சித்திரகுப்தன் போல் ஒன்று விடாமல் எழுதி வைத்திருக்கிறார்"என்று ஆனந்தரங்கர் பற்றி கூறியவர் ?
85. சரியான கூற்றை தேர்ந்தெடு :
86. இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்றை கூறும் இலக்கியம் ?
87. செலவியர் காண்டத்தின் வேறுபெயர் ?
89. யார் வேண்டுகோளுக்கிணங்க சீறாப்புராணத்தை உமறுப்புலவர் இயற்றினார் ?
90. சரியான கூற்றை தேர்ந்தெடு :
91. பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ! இருண்டுஉயர் விசும்பின் வலனேர்பு வளைஇப்" என்ற அகநானூறு பாடல் வரியை இயற்றியவர் ?
92. சரியான கூற்றை தேர்ந்தெடு :
93. சரியான கூற்றை தேர்ந்தெடு :
94. பொருத்துக :
95. பிரபஞ்சனின் வானம் வசப்படும் என்ற வரலாற்றுப் புதினம் சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு ?
96. சரியான கூற்றை தேர்ந்தெடு :
97. பொருத்துக :
98. சங்ககாலத் தமிழ் பாடல்களில் மிகுதியான பாடல்கள் ----- பாவகையால் ஆனவை ?
99. சரியான கூற்றை தேர்ந்தெடு :
100. சரியான கூற்றை தேர்ந்தெடு :
101. "பச்சைமா மலைபோல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்" என்ற பாடலை இயற்றியவர் ?
102. "வட்டத்தொட்டி" என்ற அமைப்பு யாருடைய இல்லத்தில் நடைபெற்றது ?
103. சரியான கூற்றை தேர்ந்தெடு :
104. 'யாதும் ஊரெனச் சாற்றியதும் - மக்கள் யாவரும் கேளிர் என்றதும்" - என்ற பாடலை இயற்றியவர் ?
105. "இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து" - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ?
106. "இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும்" எனத்தொடங்கும் குறளில் பயின்று வரும் அணி ?
107. சரியான கூற்றை தேர்ந்தெடு :
108. வள்ளல் சீதகாதி மற்றும் அபுல்காசிம் மரைக்காயர் ஆகிய வள்ளல்கள் எப்புலவரை ஆதரித்தனர் ?
109. "மறுபயணம்" என்ற கவிதைத் தொகுப்பை எழுதியவர் ?
110. கல்வியின் பொருட்டு ஒருவருக்கு "பெருமிதம்" தோன்றும் என்று கூறும் நூல் ?