Welcome to your தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் - 7th new book History
1. குடைவரை கட்டிடக்கலைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் --?
2. " ராஜசிம்மன் " என்று அழைக்கப்படுபவர் --?
3. காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் --?
4. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவிலை கட்டியவர் --?
5. மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு --?
6. " தட்சிணமேரு " என்று அழைக்கப்படும் கோவில் --?
7.தென்னிந்தியாவில் உள்ள மிகப் பழமையான கட்டுமான கோவில் --?
8. முற்கால சோழர் கட்டடக் கலையின் சிறப்பம்சம் --?
9. உலகிலேயே மிகவும் நீளமான கோவில் பிரகாரங்கள் உள்ளது என சொல்லப்படும் கோவில் --?
10. கோவில்களில் நான்கு புறங்களிலும் மிகப்பெரும் கோபுரங்கள் யார் காலத்தில் கட்டப்பட்டன --?
11. ---- காலத்தில் கோவில் கட்டிடக்கலை குடைவரைக் கோவில்கள் எனும் நிலையிலிருந்து கட்டுமான கோவில்கள் எனும் மாற்றத்திற்கு உள்ளானது ---?
12. மகேந்திரவர்மன் உருவாக்கிய முதல் குடைவரை கோவில் ---?
13. ஏழு கோவில்கள் எனவும் அழைக்கப்படும் மகாபலிபுரத்தில் அமைந்துள்ள கடற்கரை கோவில்கள் பல்லவ அரசர் ----- என்பவரால் கட்டப்பட்டது ---?
14. ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட கோவிலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு ---?
15. முற்கால சோழர்களின் கோவில் கட்டிடக்கலை ----- பாணியை பின்பற்றி அமைந்ததாகும் ---?
16. கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவிலை கட்டியவர் ---? (கோவிலின் உயரம் - 55மீட்டர்)
17. கும்பகோணத்திற்கு அருகேயுள்ள தாராசுரத்தில் ஐராவதீஸ்வரர் கோயிலை கட்டியவர் ---?
19. ----- ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிள்ளையார்பட்டியில் உள்ள குடைவரை கோவில் பிற்காலப் பாண்டியர்கள் கலைக்கு சிறந்த சான்றாகும் --?
20. கங்கைகொண்ட சோழபுரம் சோழர்களின் தலைநகரமாக சுமார் எத்தனை ஆண்டுகள் விளங்கியது --?