Welcome to your 6th Tamil
1.சிந்து நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதல் இடம்?
2. ஒரு உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம்
3. ஹரப்பா மக்கள் உழவுக்கு கலப்பையை பயன்படுத்தினார்கள். உழுத நிலங்களை ----------- இல் காணமுடிகிறது ?
4. கூற்று :ராட்கிளிஃ பின் எல்லை வரையறை அனைத்துவகையான முரண்பாடுகளையும் கொண்டிருந்தது